இந்த மூன்று மாதம்... பெருசா ஒன்னும் பன்னால, ஆனால் ப்ளோகில் இடுகை இட முடியவில்லை... சென்னை போய் வேலை தேடி அடிபட்டு வீட்டுக்கு வந்தது தான் மிச்சம்....
இனி இரண்டு நாளைக்கு ஒரு முறையாவது இடுகை இட முயற்சிக்கிறேன்....
நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்... இந்த நித்தியானந்த பத்தி எழுதுறத நிறுத்துங்கப்பா... வடிவேலு ஸ்டைல்-ல சொன்னா 'முடியல'....
இப்படிக்கு உங்கள் ஆதரவை விரும்பும்
இரா.சுரேஷ் பாபு