Pages

Saturday 6 March 2010

மூன்று மாத இடைவெளிக்கு பின்......


இந்த மூன்று மாதம்... பெருசா ஒன்னும் பன்னால, ஆனால் ப்ளோகில் இடுகை இட முடியவில்லை... சென்னை போய் வேலை தேடி அடிபட்டு வீட்டுக்கு வந்தது தான் மிச்சம்.... 

இனி இரண்டு நாளைக்கு ஒரு முறையாவது இடுகை இட முயற்சிக்கிறேன்....

நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்... இந்த நித்தியானந்த பத்தி எழுதுறத நிறுத்துங்கப்பா... வடிவேலு ஸ்டைல்-ல சொன்னா 'முடியல'....

இப்படிக்கு உங்கள் ஆதரவை விரும்பும் 

இரா.சுரேஷ் பாபு

3 comments:

  1. //நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்... இந்த நித்தியானந்த பத்தி எழுதுறத நிறுத்துங்கப்பா... வடிவேலு ஸ்டைல்-ல சொன்னா 'முடியல'....//

    நானும் அப்பிடித்தான் நினைத்தேன் , ஆனா ஒருவாரத்துக்கப்புரம் எழுதிறதால அவரைபற்றி எழுதாம இருக்க முடியல , இனி ஓகே.

    ReplyDelete
  2. @எப்பூடி ...

    வருகைக்கு நன்றி தோழரே...

    ReplyDelete
  3. தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

    இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

    அன்புடன்
    www.bogy.in

    ReplyDelete