Pages

Saturday 3 October 2009

முதல் பதிவு

என்னுடைய முதல் பதிவு இது... கடந்த மூன்று மாதங்களாக தான் நான் தமிழ் ப்ளொகுகளை படித்து வருகின்றேன்... இதில் நான் படித்தவரை என்னை மிகவும் கவர்ந்தவர்கள்
# பார்த்ததும் படித்ததும் 
# "சாத்தான்"குளத்து வேதம்
# Cable சங்கர்
# IdlyVadai - இட்லிவடை
# OPEN HEART 
# Pappu
# SShathiesh
# Ultimate Star 'Ajith Kumar'
# அடிக்கடி...
# அதிஷாவின் 
# உருப்படாதது
# என் உயிரே...!
# என் பக்கங்கள் -சுரேஷ்
# ஒண்ணுமில்லை.....ச்சும்மா
# கனவுகளின் காதலன்
# கனவுகளே.., 
# கரையோரக் கனவுகள்
# குசும்பு 
# குமரன் குடில்
# கேளுங்க...கேளுங்க...கேட்டுக...
# சிநேகிதன் 
# ஜோக்கிரி 
# தமிழா...தமிழா.. 
# தமிழிஷ் 
# தீராத பக்கங்கள்
# பிச்சைப்பாத்திரம்
# பிரியமுடன்......வசந்த் 
# பொன்னியின் செல்வன்
# மனம் 
# யுவகிருஷ்ணா
# வால் பையன்
# வாழ்க்கை வாழ்வதற்கே...  
எவ்வளவு நாட்களுக்குத்தான் வெறும் படித்து கொண்டே இருப்பது.... நாமளும் எதாச்சும் எழுதலாமேன்னு தான் இந்த ப்ளொக்-அ எழுதிருக்கேன்.. தப்பா எடுத்துகாதிங்க எனக்கு தெரிஞ்ச விசயத்த உங்கக்கூட பகிரிந்துக்கத்தான் இந்த பதிவு..... என்னோட முதல் பதிவுங்குரதுனால சரியாய் எழுத வரல... போக போக சரியாயிடும்னு நினைக்குறேன் பார்க்கலாம்......

No comments:

Post a Comment